முழு உணர்வோடு ஒருமனதாகக் கூறிய பின்,
அமைதியாக தியானத்தில் ஈடுபட வேண்டும்.
பொருள் வணக்கம் செய்வோம்.
நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய் தூரமுமாய் சமீபமுமாய்த் துரியநிறை
சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக் கெட்டாச்
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
சிந்தை செய்வாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக