ஞானியர் புத்தகங்களின் வழியே உண்மையை.
ஒருநாள் —
“நானும் இல்லை…
தேடுவதற்கும் ஒன்றுமில்லை…”
என்று அகநாதம் ஒலித்தது.
அந்த நொடியே
தேடுதல் நின்றது…
நானே புதிதாய் பிறந்தேன்.
என் அகம்தான்
புத்தகமாகி விட்டது —
அதன் பக்கங்களெல்லாம்
மௌனமெனும் வெட்டவெளி ஞானமே.
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக