“பாவிதம் தீவ்ர வேகேன
யத் வஸ்து நிச்சயாத்மனா
பவமாம் தத்தி பவேச் சீக்ரம்
ஜ்ஞேயம் ப்ரமர கீடவத்”
உரைநடை விளக்கம் :
ஒருவன் திடமான நிச்சயத்துடனும் தீவிரமான மன உறுதியுடனும் பிரம்மத்தை சதா நினைத்து தியானித்துக் கொண்டிருக்கும்போது, குளவியை நினைத்துக் குளவியாகி விடும் புழுவைப் போல, அவனும் விரைவாகவே பிரம்மத்தின் சொரூபமாக ஒன்றிப்போய் விடுகிறான்.
கூடுதல் சுருக்கம்:
பிரம்மமே நம் ஆத்மா. இதனை நிலைபெற்று உணர்ந்தபோது, சாதகன் தானே அந்த பிரம்மத்தின் சொரூபமாக வெளிப்படுகிறான்.
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக