ஞாயிறு, 7 டிசம்பர், 2025

சமாதி நிலை அனுபவம்

மூச்சின் ஓசை மென்மை கொண்டு நின்று நெகிழ,
புருவமத்தி நோக்கிப் பாயும் உச்சக் கதிர்;
உள் நுரையீரல் அமைதி அடைந்து ஒருங்கிணைந்து,
மனம் சங்கதி கூடி சமாதி நிலை தரும்.

அந்த தருணம் ஆன்மா விழித்தும் சுழலும்,
பெருவெளியின் பரம ஒளி மனத்தில் வெளிரும்;
பேரானந்தத்தின் பெருஞ்சுகம் பரந்து பிரகாசித்து,
அறிவும் அன்பும் ஒன்றாய் ஆன்மிகச் சுகம் தரும்.

உள்ளம் பெருங்கோவிலாகி ஆன்மா அதில் வள்ளலாய் எழும்ப,
நிர் வான நிலையின் ஒலி முழுவதும் ஒலிக்கும்;
சிந்தனை, உணர்வு எல்லாம் தரிசனத்தில் இணைந்து,
சித்தர் உணர்வு ஒளிர்ந்து பரமார்த்தம் காணும்.

சி எஸ் சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...