ஞானத்துடன் எவர் வந்தாலும்
அவர் தலையில் கிரீடம் சூட்டி,
அவர் பாதங்களை கையில் ஏந்தி,
வரவேற்று அழகு பார்க்கவே
சூட்சுமமாய் பேராற்றல் கொண்ட
ஆன்மாக்கள் அலைஅலையாய் கூடும்
இடம்…
ராமநாதபுரம் மாவட்டத்தில்,
ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள
குந்துக்கல் விவேகானந்தர் மடம்.
—
சி. எஸ். சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக