செவ்வாய், 9 டிசம்பர், 2025

தினசரி தியானம்

" தியானம் தினமும் செய்தால், உடல் நலமும் உயிர் நலமும் உறுதி,
நற்குணங்கள் வளர்ந்தால், உள்ளத்தில் இறையுணர்வு மலர்கிறது,
இறையுணர்வு உன்னுள் மேலோங்கி, அதனால் பெரும்பேறு உண்டாகும்,
அனைத்து பிரபஞ்ச ரகசியங்களும் உன் உள்ளத்தில் வெட்டவெளியாக விளங்கும்.

சி எஸ் சிவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

4.சின்மயானந்தகுரு ஆசிரிய விருத்தம்

 தாயுமான சுவாமிகள் அருளிய சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்:1 அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருக...