" தியானம் தினமும் செய்தால், உடல் நலமும் உயிர் நலமும் உறுதி,
நற்குணங்கள் வளர்ந்தால், உள்ளத்தில் இறையுணர்வு மலர்கிறது,
இறையுணர்வு உன்னுள் மேலோங்கி, அதனால் பெரும்பேறு உண்டாகும்,
அனைத்து பிரபஞ்ச ரகசியங்களும் உன் உள்ளத்தில் வெட்டவெளியாக விளங்கும்.
சி எஸ் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக