சனி, 4 ஜனவரி, 2025

திருக்குறள்

 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.


                     திருக்குறள் 422


உங்களின்  சிந்தனைகளே செயல்கள் ஆகிறது. எவருக்குமே மனதில்  எண்ணங்கள் கடலலைகள் போன்று தோன்றும் மறையும் பின்பும் தோன்றும் மறையும் அதனியல்பு அப்படித்தான்! இருந்தாலும் எந்த எண்ண அலைகளைப் பற்றிக் கொண்டு சிந்திப்பது என்ற விஷயத்தில் அறிவின் துணைக்கொண்டு தெளிவுடன் சிந்தித்து செயல்படுவது வாழ்வில் ஏற்றம் தரும்.


சு.சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24 பாடல் : தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்   தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்...